கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

ராஜபாளையம் - திருவில்லிபுத்தூரில் அழகிரி ஆலோசனை


ராஜபாளையத்தில் 29.03.2011 அன்று இரவு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி, நகர திமுக செயலாளர் உதயசூரியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கனக ராஜ், வக் கீல் ரூசோ, மாவட்ட மாண வரணி செயலாளர் ராஜா அருண்மொழி, பொறுப்பாளர் இமாம்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகளில் மேற் கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து கூட்டத் தில் ஆலோசிக்கப்பட் டது.
திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூரில் நடந்த கூட்டத்தில் திமுக வேட்பாளர் துரை, ஊராட்சி ஒன்றியத் தலைவர் மல்லி ஆறுமுகம், மாநில பனைவாரியக் குழு உறுப்பினர் தங்கமாங்கனி, நகராட்சி துணைத் தலைவர் அழகர்சாமி, நகர செயலாளர் சிவக்குமார், இளைஞரணி முருகபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment