
18.02.2011 அன்று சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 151ஆம் ஆண்டு பிறந்தநாளினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment