" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
முதல்வர் கலைஞருடன் பல்வேறு மாநில முதல்வர்கள் சந்திப்பு
01.02.2011 அன்று முதல்வர் கலைஞரை மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திரா முதல்வர் கிரண் குமார் ரெட்டி ஆகியோர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
No comments:
Post a Comment