கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 4, 2011

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் - கலைஞர் தலைமையில் நடக்கிறது



முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு 05.03.2011 அன்று அவசரமாக கூடுகிறது.
இதுகுறித்து தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் 05.03.2011 அன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக கூட்ட அரங்கில் நடைபெறும். சட்டமன்ற தேர்தல், தேர்தல் அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment