கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

பிரதமர் மன்மோகன் சிங் புறப்பட்டார் : துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பினார்



அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், 03.01.2011 அன்று மதியம் புதுடெல்லி புறப்பட்டார். பிரதமரை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்கொத்து கொடுத்து வழியனுப்பினார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன். ஜி.கே.வாசன், மேயர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment