கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

நாராயணசாமி - கலைஞர் சந்திப்பு

மத்திய அமைச்சர் நாராயணசாமி, கோபாலபுரத்தில் 14.01.2012 அன்று , தி.மு.க., தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம் பேசிய அவர் , ’’பொங்கல் வாழ்த்து தெரிவிப்பதற்காக, தி.மு.க., தலைவர் கலைஞரை சந்தித்தேன்.
 

கூடங்குளம் அணு உலையில், 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும்’’ என்றார்.

No comments:

Post a Comment