" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
புதிய ஏ.டி.ஜி.பி.க்கள் முதல்வர் கலைஞரை சந்தித்து வாழ்த்து
ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்ற ஜாபர்சேட், சஞ்சீவ் குமார், தமிழ் செல்வன், எம்.கே.ஷா ஆகியோர், முதல்வர் கருணாநிதியை கோட்டையில் நேற்று (31.12.2010) சந்தித்து வாழ்த்து பெற்றனர்
No comments:
Post a Comment