![](http://3.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TJMdVxMycTI/AAAAAAAAAzA/lmfUXCQhoVw/s400/P2.jpg)
![](http://4.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TJMdSbu1YQI/AAAAAAAAAy4/l585-qhA86g/s400/P1.jpg)
முதல்வர் கருணாநிதி இன்று (17.09.2010) பெரியாரின் 132வது பிறந்த நாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் க.அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டியன் ஆறுமுகம், பரிதி இளம்வழுதி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment