கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 31, 2011

கருப்பசாமி பாண்டியன் கைது












நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் தென்காசி திமுக எம்.எல்.ஏவும், தற்போதைய நெல்லை புறநகர் மாவட்ட திமுக செயலாளருமான கருப்பசாமி பாண்டியன் 10.09.2011 அன்று அதிகாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

தனது சொந்த கிராமமான திருத்து கிராமத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவரது சகோதரர் சங்கரசுப்புவையும் கைது செய்தனர்.

அவரை பாளையங்கோட்டை ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பால்பாண்டி, கருப்பசாமி பாண்டியனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கருப்பசாமி பாண்டியன் மதுரை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

No comments:

Post a Comment