" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க நிர்வாகி இல்ல திருமணத்திற்கு கலைஞர் வாழ்த்து
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை முத்தனங்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கர்ணனின் மகன் அரவிந்த், பத்மபிரியா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியிடம் திருமண வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment