கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 11, 2014

நூறாண்டு வாழவும் கலைஞரே ஆளவும் வாழ்த்துவோமே வாழ்த்துவோமே !!!



கன்னித்தமிழில் கனல் பறக்கும்
புதுக்கவிதை நடையில் புகழ் மணக்கும்
கலைஞர் எழுத்தில் கலந்திருக்கும்
உயர் கருத்துசெரிவில் நயம் இருக்கும் !
சித்திரை மாதத்து முழுநிலவு என
ஜொலிக்கும் கலைஞர் மொழியழகு !!
நூறாண்டு வாழவும் கலைஞரே ஆளவும்
வாழ்த்துவோமே வாழ்த்துவோமே !!!

No comments:

Post a Comment