கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 13, 2011

அய்யா படத்திற்கு கலைஞர் மலர் தூவி மரியாதை

சென்னை அண்ணாசாலையில் உள்ள சிம்சன் சிலை அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் உள்ள பெரியார் படத்திற்கு 17.09.2011 அன்று  தி.மு.க. தலைவர் கலைஞர் தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment